வியாழன், 8 அக்டோபர், 2015

மிக விரைவாக இலட்சம் சம்பாதிக்க அரியவாய்ப்பு





“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழிக்கேற்ப வரும் சந்தர்பத்தை தவறாவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.தற்போது படுகை வாயிலாக ஒரு அரிய சந்தர்பம் வந்துள்ளது. இதனை பயன்படுத்திகொள்பவர்கள் இலட்சாதிபதி தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை.
 சும்மா இருந்தா இலட்சம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டாது ஒருநாளைக்கு சுமார் இரண்டு மணி நேரம் இதற்கு செலவிட்டால் நிச்சயம் மாதம் இலட்சத்துக்கு மேல் சாம்ம்பாதிக்க முடியும். பலமணி நேரங்கள் வாழ்வை சீரழிக்கும் சீரியலை பார்த்து கண்ணீர் வடிக்கும் நேரத்தில் அம்மணிகள் மாதம் இலட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் இந்த ஆன்லைன் ஜோப்பில் நேரத்தை செலவிட்டால் வாழ்வை வளம் படுத்திக்கொள்ளலாம்,முழு மனத்துடன் ஒருநாளைக்கு இரண்டு  மணி நேரம் செலவிடத்தயாராக இருந்தால் மாதம் இலட்சத்துக்கு மேல் சாம்பாதிக்க முடியும்.
நீங்கள் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் சினிமாவில் நடப்பது போல் யாரும் வந்து உங்களை பணக்காரர் ஆக்கமாட்டார்கள். இன்டர்நெட் மூலம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி உள்ளது என்று எங்களால் வழிகாட்ட முடியும் அதற்கு மேல் உங்கள் முயற்சி  தான் உங்களை இலசாதிபதியாக்கும்,
அதே போல் தான் உங்களுக்காக மற்றவர்கள் அவர்களது நேரத்தை வீணடித்து உதவி செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது  தவறு நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் நீங்கள் தான் நன்றாக யோசிக்க வேண்டும் .
இந்த உலகமே ஒரு விஷயத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. அதுதான் பணம். ஒருவன் பிறப்பதிலிருந்து இறப்பு வரை பணம் சம்பாதிப்பது எப்படி, அதன் மூலம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழமுடியும், வாழ்க்கையில் என்னென்ன வசதிகளை அடைய முடியும் என்பது பற்றித்தான் ஒவ்வொரு படியாக கற்றுக்கொடுக்கப் படுகிறது.
எந்தப் பள்ளியில் படித்தால் நல்ல மார்க் எடுக்கலாம். எவ்வளவு மார்க் எடுத்தால் என்ன வேலைக்குப் போகலாம். என்ன வேலைக்குப் போனால் எவ்வளவு சம்பாதிக்கலாம். எவ்வளவு சம்பாதித்தால் எப்படிப்பட்ட குடும்பத்தில் பெண் கிடைக்கும். அதன் மூலமாக எவ்வளவு வரதட்சணை அல்லது வாழ்க்கை வசதிகள் கிடைக்கும். எப்படிப்பட்ட வீட்டில் வாழலாம். எந்த காரில் போகலாம். எந்த கிளப்பில் மெம்பராகலாம். சமுதாயத்திலும், சுற்றத்தாரிடத்திலும் எப்படிப்பட்ட அந்தஸ்து கிடைக்கும். பிறகு குழந்தையை எந்த பள்ளியில் சேர்க்கலாம். இப்படி எல்லாமே பணத்தை சுற்றிதான் வாழ்க்கையே நடக்கிறது.
வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்த பணத்தை எப்படி பணம் சம்பாதிப்பது என்று கொஞ்சம் யோசித்தோமானால் எல்லோருக்கும் தெரிந்த வழிகள் நான்கு தான். ஏதாவது ஒரு வேலை செய்தோ, தொழில் செய்தோ, வியாபாரம் செய்தோ அல்லது முதலீடு செய்தோதான் நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கிறது.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விசயம், இதில் எந்த வகையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றாலும் அங்கு நேரமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான். எப்படி என்று பார்ப்போம். ஒருவர் ஒரு வேலையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் வேலை செய்வதற்கு, வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சம்பளமாக கொடுக்கப்படும். தினக்கூலி வேலையாக இருந்தால் அவருக்கு தினசரி அந்த வேலைக்கு கூலி கிடைக்கும். இதுதான் நடைமுறை!
இதில் திறமையைப் பொருத்து அந்த சம்பளம் முடிவு செய்யப்படும். தனியார் வேலையோ, அரசாங்க வேலையோ இதுதான் நிலைமை. கல்வித்தகுதி, வேலையில் எவ்வளவு காலம் அனுபவம், திறமை இதைப்பொருத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படும். ஆனாலும் நீங்கள் அந்த குறிப்பிட்ட மணி நேரம் வேலை செய்துதான் ஆகவேண்டும். அதாவது நீங்கள் வேலை செய்யும் நேரம்தான் பணமாக உங்களுக்கு கிடைக்கிறது. உங்கள் வருமானம் என்பது நீங்கள் வேலை செய்யும் நேரம். உங்களுக்கு மேலே குறிப்பிட்ட கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் திறமை இருந்தாலும் நீங்கள் வேலை செய்யவில்லை என்றால் உங்களுக்கு பணம் கிடைக்குமா? எனவே நேரம் தான் பணம் என்பது இப்போது புரிகிறதல்லவா? இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை அல்லவா?
உங்கள் திறமை மற்றும் நீங்கள் வேலை செய்யும் நேரம் இதுதான் உங்கள் வருமானத்துக்கு அடித்தளம். இதோ ஒரு ஃபார்முலாவாக சொன்னால்
திறமை X வேலை நேரம் = வருமானம் (இதில் திறமை என்பதில் கல்வித்தகுதி, அனுபவம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்)
இதிலும் நீங்கள் வேலை செய்யும் சூழ்நிலை அதாவது இடம் அல்லது தொழில் ஆகியவற்றைப் பொருத்தும் உங்கள் வருமானம் கூடவோ, குறையவோ செய்யும். இப்போது அதே ஃபார்முலா
சூழ்நிலை (திறமை X வேலை நேரம்) = வருமானம்
என்று மாறுபடும். அதாவது ஒரே அளவிலான திறமையும் வேலை நேரமும் கொண்ட இருவர் செய்யும் தொழிலையோ, சூழ்நிலையோ பொறுத்து வருமானம் வேறுபடும்.
உதாரணமாக ஒரு பொறியியல் பட்டதாரி ஒரு கட்டுமான கம்பெனியில் பெறும் சம்பளமும், அதே அளவில் திறமையான ஒருவர் அரசாங்க வேலையில் பெறும் சம்பளமும், ஒரு I.T. கம்பெனியில் எஞ்சினியராக பெறும் சம்பளமும் வேறு வேறு அளவில் வித்தியாசப்படும்.
இதே விஷயம் சொந்த தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக ஒரு டாக்டர் தினமும் எவ்வளவு நேரம் தன்னுடைய கிளினிக்கில் அமர்ந்து நோயாளிகளை கவனிக்கிறாரோ அந்த அளவுதான் அவருடைய வருமானமும் இருக்கும். இதுவும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். அதாவது இங்கும் அதே ஃபார்முலா
சூழ்நிலை (திறமை X வேலை நேரம்) = வருமானம்
இப்போது வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுபவர்களை பார்ப்போம். இங்கும் நேரம்தான் வருமானத்தை நிர்ணயிக்கிறது என்றாலும், இங்கு பணமும் முதலீடு செய்யப்பட்டு அதுவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பணம் X  திறமை X வேலை நேரம் = வருமானம்
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் பணம். பணத்தை முதலீடு செய்து, அதை திரும்ப ஈட்டி, திறமையையும், வேலை நேரத்தையும் முறையாகப் பயன்படுத்தும் போது அதற்கேற்றாற்போல் வருமானம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் முதலீடு செய்வதற்கோ, திரும்ப ஈட்ட வேண்டிய பணமோ சுருங்கும் போது வருமானமும் சுருங்கி விடும். அதனால் நஷ்டம் ஏற்படவும் நிறைய வாய்ப்பு உண்டு. திறமையையும், வேலை நேரத்தையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதால் பணத்தின் தாக்கம் மிக அதிகம். மிகவும் திறமையான முறையில் நிர்வகிக்காவிட்டால் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அடுத்து முதலீட்டாளர்களை எடுத்துக் கொண்டால், இங்கும் பணம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் ரிஸ்க் அதிகம். அத்தோடு அந்த பணம் வியாபாரத்தில் முதலீடு செய்யப் படுவதால், அதை திரும்ப ஈட்ட சில காலம் காத்திருக்க வேண்டும். அதனால் இங்கும் நேரம்தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இதிலிருந்து நேரத்தின் அருமையும், அதன் மதிப்பும் புரிகிறதல்லவா? எனவே நேரம்  தான் பணம் 
எனவே பணத்துக்காக தினமும் ஆகக் குறைந்தது இருமணி நேரத்தை ஒதுக்குங்கள்.

மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கிய பத்து கட்டளைகலில் ஒன்று “உதவுங்கள்: உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் தேவைப்படுகிறவர்களுக்காக செலவிடுங்கள். தேங்கிக்கிடக்கும் நீரைப்போன்று பணமும், நேரமும் அமைந்துவிடக்கூடாது. நம்மிடம் இருப்பதை எல்லாம் மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்”.
எனவே நம்மிடமுள்ள பணத்தில் பன்னிரெண்டு டொலரை அன்பளிப்பு செய்து இவ் இலட்சம் சம்பாதிக்கும் ஆன்லைன் ஜோப்பை ஆரம்பிப்போம்.
விரைந்து செயல்பட்டால், விரைவாக இலட்சத்தினை எட்ட முடியும்.

GBDgift.com
தளத்தில் தேவையான டவுன்லைன் 5 நபர்களே.. நாம் சேர்க்கும் நேரடி நபர்களே நமக்கான கிப்ட்டை வழங்க இருப்பவர்கள்... 2 லெவல் 3லெவல் என்று கிடையாது. எல்லாம் ரவுண்ட். அதாவது ஒரே லெவல். அதுவே 7 ரவுண்டிலும் திரும்பத் திரும்ப.. 1 லெவல் கிப்ட் கொடுப்பவர்களே, 7 ரவுண்ட்க்கும் பணத்தினை கொடுப்பவர்கள். ஆகையால் சேர்க்கும் 5 நபர்களை மட்டும் சரியாக கையாண்டாலே 16K டாலரினை கைப்பற்றலாம். (10 இலட்சம்)

ஜிபிடிகிப்ட்டில் கட்டணம் அதிகமாக இருக்கும்... அவ்வாறு இருந்தால் தான் வருவாயும் அதிகமாக அமையும். 100 பேர் 250 பேர் என்று சேர்த்து வாங்கி சேர்க்கும் தொகை ஒன்றும் பெரியதாக அமையவில்லை. ஆனால், 5 நபர்களை மட்டும் சேர்த்து சேர்க்கக் கூடிய தொகை கண்டிப்பாக அதிகமாக அமையும்.

5
நபர்களைச் சேர்க்க... அக்டிவ் தளங்களில் பதிவு செய்தால் போதும் கண்டிப்பாக 5 நபர்கள் கிடைப்பார்கள்.பின்வரும் லிங்கை கிளிக் செய்து உடன் சேர்ந்துகொள்ளுங்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக